எனக்குப் பிடித்த பாடல்கள் என் குரலில்...

Tuesday 29 May 2012

நகைச்சுவை

கணவன்:                       ஒரு வேளை நான்  செத்துட்டா நீ எதிர் வீட்டு பாலுவைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும் 
மனைவி:              ஏன்ங்க ?
 கணவன் :          அவனைப் பழி  வாங்க வேற வழி தெரியலடி
மனைவி.:            அப்படியெல்லாம்    சொல்லாதீங்க . நீங்க செத்துட்டா நானும்   கூடவே செத்துடுவேன்.
கணவன் :                        பரமக்குடி    ஜோசியர் சொன்னது   சரியாதான் இருக்கு
மனைவி ;                             அப்படி என்னங்க சொன்னாரு ?
கணவன்:                              நீ  செத்தாலும்  சனியன் உன்னை விடாதுன்னு  சொன்னாரு

Monday 30 January 2012

Tuesday 17 January 2012

தெரியாத திருட்டு


“இனிமே இப்படி செய்வியா? அது என்ன பழக்கம் ?அடுத்தவங்க பொருளை எடுத்துட்டு வர்றது ? இனிமே இப்படி செஞ்ச உன்கிட்ட பேச மாட்டேன்”

ஒரு   வரிக் கதை


இன்று  எப்படியாவது ோட்டத்த் வெட்டி சாய்த்து விட வேண்டும்

புதுவித கணக்கு

யாராவது ஒருவரை அழைத்து இப்படி சொல்லுங்கள் : " நான் சொல்ற ஒரு சின்ன பெருக்கல் செய்தால் உங்க வயசு 3 தடவை ரிப்பீட் ஆகும் ! ". அவர் சரி சொன்னதும், " முதலில் உங்க வயசை 259 ஆல் பெருக்குங்க ; வரும் விடையை 39 ஆல் பெருக்குங்க " என்று சொல்லுங்கள் . கணக்கு செய்பவர், " அட, வயசு 3 தடவை ரிப்பீட் ஆயிடுச்சே " என்று அசந்துபோவார்!