கணவன்: ஒரு வேளை நான் செத்துட்டா நீ எதிர் வீட்டு பாலுவைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்
மனைவி: ஏன்ங்க ?
கணவன் : அவனைப் பழி வாங்க வேற வழி தெரியலடி
மனைவி.: அப்படியெல்லாம் சொல்லாதீங்க . நீங்க செத்துட்டா நானும் கூடவே செத்துடுவேன்.
கணவன் : பரமக்குடி ஜோசியர் சொன்னது சரியாதான் இருக்கு
மனைவி ; அப்படி என்னங்க சொன்னாரு ?
கணவன்: நீ செத்தாலும் சனியன் உன்னை விடாதுன்னு சொன்னாரு