எனக்குப் பிடித்த பாடல்கள் என் குரலில்...

Tuesday 29 May 2012

நகைச்சுவை

கணவன்:                       ஒரு வேளை நான்  செத்துட்டா நீ எதிர் வீட்டு பாலுவைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும் 
மனைவி:              ஏன்ங்க ?
 கணவன் :          அவனைப் பழி  வாங்க வேற வழி தெரியலடி
மனைவி.:            அப்படியெல்லாம்    சொல்லாதீங்க . நீங்க செத்துட்டா நானும்   கூடவே செத்துடுவேன்.
கணவன் :                        பரமக்குடி    ஜோசியர் சொன்னது   சரியாதான் இருக்கு
மனைவி ;                             அப்படி என்னங்க சொன்னாரு ?
கணவன்:                              நீ  செத்தாலும்  சனியன் உன்னை விடாதுன்னு  சொன்னாரு