Tuesday, 25 December 2012
Tuesday, 29 May 2012
நகைச்சுவை
கணவன்: ஒரு வேளை நான் செத்துட்டா நீ எதிர் வீட்டு பாலுவைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்
மனைவி: ஏன்ங்க ?
கணவன் : அவனைப் பழி வாங்க வேற வழி தெரியலடி
மனைவி.: அப்படியெல்லாம் சொல்லாதீங்க . நீங்க செத்துட்டா நானும் கூடவே செத்துடுவேன்.
கணவன் : பரமக்குடி ஜோசியர் சொன்னது சரியாதான் இருக்கு
மனைவி ; அப்படி என்னங்க சொன்னாரு ?
கணவன்: நீ செத்தாலும் சனியன் உன்னை விடாதுன்னு சொன்னாருThursday, 17 May 2012
Wednesday, 18 April 2012
Saturday, 18 February 2012
Monday, 30 January 2012
Tuesday, 17 January 2012
தெரியாத திருட்டு
“இனிமே இப்படி செய்வியா? அது என்ன பழக்கம் ?அடுத்தவங்க பொருளை எடுத்துட்டு வர்றது ? இனிமே இப்படி செஞ்ச உன்கிட்ட பேச மாட்டேன்”
புதுவித கணக்கு
யாராவது ஒருவரை அழைத்து இப்படி சொல்லுங்கள் : " நான் சொல்ற ஒரு சின்ன பெருக்கல் செய்தால் உங்க வயசு 3 தடவை ரிப்பீட் ஆகும் ! ". அவர் சரி சொன்னதும், " முதலில் உங்க வயசை 259 ஆல் பெருக்குங்க ; வரும் விடையை 39 ஆல் பெருக்குங்க " என்று சொல்லுங்கள் . கணக்கு செய்பவர், " அட, வயசு 3 தடவை ரிப்பீட் ஆயிடுச்சே " என்று அசந்துபோவார்!
Tuesday, 10 January 2012
Subscribe to:
Comments (Atom)
